சென்னை: தமிழ்நாட்டில் நவ.17, 18, 19 ஆகிய 3 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 7 முதல் 11செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் 3 நாட்கள் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
+
Advertisement
