சென்னை: தமிழ்நாட்டில் தீபாவளி வசூல் வேட்டை நடத்தி அரசு அலுவலகங்களில் லட்சமாக பெற்ற ரூ.37 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. 37 அரசு அலுவலகங்களில் லட்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.37 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
+
Advertisement