Home/செய்திகள்/தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணி வரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணி வரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
10:42 AM Jul 05, 2025 IST
Share
சென்னை: தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணி வரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, தென்காசி, கோவை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.