Home/செய்திகள்/இரட்டை இலை சின்னம் விவகாரம்: ராம்குமார் ஆதித்தன் தேர்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம்
இரட்டை இலை சின்னம் விவகாரம்: ராம்குமார் ஆதித்தன் தேர்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம்
02:13 PM Dec 24, 2024 IST
Share
சென்னை: இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக ராம்குமார் ஆதித்தன் தேர்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். கே.சி.பழனிசாமியும் தேர்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.