தேனி: தேனி மாவட்டம் சுருளி வனப்பகுதியில் இரவு பெய்த கனமழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. நீர்வரத்து சீராகும் வரை சுருளி அருவியில் குளிப்பதற்கான தடை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement