Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சாத்தனூர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு விநாடிக்கு 5000 கன அடியாக அதிகரிப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் உபரி நீர் திறப்பு விநாடிக்கு 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.