Home/செய்திகள்/சுர்ஜித், தந்தை சரவணனுக்கு செப்.9 வரை காவல்
சுர்ஜித், தந்தை சரவணனுக்கு செப்.9 வரை காவல்
06:04 PM Aug 26, 2025 IST
Share
நெல்லை: நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித், தந்தை சரவணனுக்கு செப்.9 வரை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சுர்ஜித்தின் சித்தி மகன் ஜெயபாலனுக்கும் செப்.9ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது