உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சூர்ய காந்தை நியமிக்க தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பரிந்துரை
டெல்லி :உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சூர்ய காந்தை நியமிக்க தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பரிந்துரை செய்தார். தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நவ.24ல் ஓய்வுபெறுவதை அடுத்து புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்படுகிறார்.
