Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இலங்கை கடற்படை கைது செய்த 14 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுதுறை அமைச்சர்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: நேற்று கைதான 14 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்த ஆண்டில் 17வது முறையாக தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிப்பதற்கு

தேவையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.