சென்னை: நவ.21-ல் தென் கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 2 நாட்களில் மண்டலமாக வலுவடையக்கூடும். வடகிழக்கு பருவமழை அடுத்து வரும் நாட்களில் தீவிரம்டைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
+
Advertisement
