செப்டம்பர் .15ல் இருந்து வடமேற்கு இந்தியாவில் இருந்து படிப்படியாக தென்மேற்கு பருவமழை விடைபெறுகிறது. தென்மேற்கு பருவமழை விடைபெற்று, அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கக்கூடும். கேரளாவில் மே 24ம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் பரவியது.
+
Advertisement