Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் யானை தாக்கியதில் தொழிலாளி உயிரிழப்பு

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் யானை தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்தார். இன்று அதிகாலை 3 மணிக்கு தோட்டத்துக்கு வந்த யானையை விரட்ட முயன்றபோது யானை தாக்கி பிரபு(35) உயிரிழந்தார்.