Home/செய்திகள்/சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் யானை தாக்கியதில் தொழிலாளி உயிரிழப்பு
சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் யானை தாக்கியதில் தொழிலாளி உயிரிழப்பு
01:23 PM Sep 17, 2025 IST
Share
ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் யானை தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்தார். இன்று அதிகாலை 3 மணிக்கு தோட்டத்துக்கு வந்த யானையை விரட்ட முயன்றபோது யானை தாக்கி பிரபு(35) உயிரிழந்தார்.