சேலம்: சேலத்தில் ரூ.15,000 லட்சம் வாங்கிய தலைமை காவலர் ராஜலட்சுமி உட்பட 4 காவலர்கள் கைது செய்தனர். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட பாலு என்பவரிடம் ரூ. 15,000 லட்சம் வாங்கியபோது 4 பேரும் சிக்கினர். லட்சம் வாங்கிய ஆய்வாளர் ராமராஜன், எஸ்.ஐ. ராமகிருஷ்ணன், சரவணகுமார், தலைமை காவலர் ராஜலட்சுமி கைது செய்யப்பட்டார்.
+
Advertisement