Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு

சென்னை: வரதட்சணை கொடுமை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி மாதவரம் வேத மேரி உயிரிழந்தார். உடல்நல குறைவால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த மேரி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.