Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து அரசு பள்ளிகளும் செப்.9ம் தேதி திறக்கப்படும் என அறிவிப்பு

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து அரசு பள்ளிகளும் செப்.9ம் தேதி திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. வெள்ளத்தால் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் செப்.9ல் அரசுப் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.