லக்னோ: உ.பி., மாநிலம் பிரயாக்ராஜில் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் கும்பமேளாவுக்கு சென்று கொண்டிருந்தபோது பிரயாக்ராஜ்-மிர்சாபூர் நெடுஞ்சாலையில் உள்ள மேஜா பகுதியில் அதிகாலை 2.30 மணியளவில் விபத்து ஏற்பட்டது. உயிரிழந்த அனைவரும் காரில் பயணித்தவர்கள்.
Advertisement