Home/செய்திகள்/பொள்ளாச்சி அருகே தீ விபத்து: 40 டன் கொப்பரை தேங்காய் சேதம்
பொள்ளாச்சி அருகே தீ விபத்து: 40 டன் கொப்பரை தேங்காய் சேதம்
12:25 PM Sep 29, 2025 IST
Share
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே நஞ்சை கவுண்டன்புதூரில் தனியார் எண்ணெய் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் எண்ணெய் ஆலையில் இருந்த 40 டன் கொப்பரை தேங்காய் எரிந்து சேதம் ஆகின.