Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாகிஸ்தானில் 35 பயங்கரவாதிகள் சுட்டு கொலை12 வீரர்களும் பலி

பெஷாவர்: பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜவுர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தலிபான்-பாகிஸ்தான் அமைப்பை சேர்ந்த 22 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இதேபோல், தெற்கு வரிசிஸ்தான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 13 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் இந்த மோதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 12 பேரும் உயிரிழந்தனர்.