Home/செய்திகள்/கரூரில் உயிரிழந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற நேரில் செல்கிறார் நிர்மலா சீதாராமன்!
கரூரில் உயிரிழந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற நேரில் செல்கிறார் நிர்மலா சீதாராமன்!
08:29 AM Sep 29, 2025 IST
Share
கரூரில் உயிரிழந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற நிர்மலா சீதாராமன் நேரில் செல்கிறார். காலை 11 மணிக்கு மருத்துவமனை சென்று சிகிச்சை பெறுபவர்களை நிர்மலா சீதாராமன் சந்திக்கிறார்.