காத்மாண்டு: நேபாளத்தில் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை, போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. இளைஞர்களின் போராட்டத்தின்போது போலீசாரின் தடியடி, துப்பாக்கிச்சூட்டில் 600 பேர் காயமடைந்துளளனர்.