Home/செய்திகள்/நெல்லையில் அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த குடிநீர் ஆலைக்கு சீல்
நெல்லையில் அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த குடிநீர் ஆலைக்கு சீல்
12:28 PM Sep 29, 2025 IST
Share
நெல்லை : நெல்லையில் அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த குடிநீர் ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கடந்த சில மாதங்களாக இயங்கி வந்த ஆலைக்கு நெல்லை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.