Home/செய்திகள்/நெல்லையில் பழிக்கு பழி கொலை விவகாரத்தில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு!!
நெல்லையில் பழிக்கு பழி கொலை விவகாரத்தில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு!!
03:10 PM Sep 16, 2025 IST
Share
நெல்லை : நெல்லையில் பழிக்கு பழி கொலை விவகாரத்தில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிகள் சவரி முத்து, பாக்யராஜ், விஜய் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.