சென்னை: மதுரை வாடிவாசல் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். பொது அமைதியை சீர்குலைக்க நினைக்கும் சமூக விரோதிகளை கைது செய்ய எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
+
Advertisement