தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முதல் சுற்று கலந்தாய்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு ஜூலை 30ல் தொடங்கியது. இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட இறுதிப் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.
+
Advertisement