Home/செய்திகள்/அரியலூரில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது
அரியலூரில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது
04:29 PM Oct 15, 2025 IST
Share
அரியலூரில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்ட ஒடிசாவைச் சேர்ந்த பசுபலெட்டி பாலு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 80 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.