மதுரை மாநகராட்சி சொத்து வரி சரியாக நிர்ணயம் செய்திருப்பதை உறுதிப்படுத்த குழுக்களை அமைக்க ஐகோர்ட் ஆணை
மதுரை : மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் சொத்து வரி சரியாக நிர்ணயம் செய்திருப்பதை உறுதிப்படுத்த குழுக்களை அமைக்க ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது.