நீதித்துறையை ஆபாசமாக விமர்சித்த புகாரில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீமான் பேச்சு குறித்து வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் அளித்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார்.
+
Advertisement