Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோயில் நிலம் விற்பனை: அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: 1,000 ஆண்டு பழமையான சீர்காழி சிவன் கோயிலின் 200 ஏக்கர் நிலத்தை மீட்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. சீர்காழியில் உள்ள சட்டநாத சுவாமி சிவன் கோவிலின் விவசாய நிலங்களை தனிநபருக்கு விற்றதாக வழக்கு தொடரப்பட்டது. வலக்கை விசாரித்தத்தில் இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. புகார் மனு மீது உரிய பரிசீலனை செய்து, சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.