Home/செய்திகள்/திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையன் கைது..!!
திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையன் கைது..!!
02:17 PM Aug 02, 2024 IST
Share
திருச்சி: பல்வேறு மாநிலங்களில் கொள்ளை வழக்குகளில் சிக்கிய திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையன் பிரதீப் கைதாகினார். அடையாறில் கடந்த மாதம் பேராசிரியர் நித்யாவின் கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப் திருடிய வழக்கில் பிரதீப் கைது செய்யப்பட்டார்.