சென்னை: தமிழகத்தில் காலை 10 மணிக்குள் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் காலை 10 மணி வரை லேசான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
+
Advertisement