சென்னை: தமிழ்நாடு - புதுச்சேரியில் நீதிமன்ற வாயில்களில் வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான அவமதிப்பு நடவடிக்கையை வாபஸ் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.
+
Advertisement