திருவண்ணாமலை: செய்யாறு தனியார் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ கொழுந்துவிட்டு எரிவதால் தீயை அணைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. மேலும், தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
திருவண்ணாமலை: செய்யாறு தனியார் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ கொழுந்துவிட்டு எரிவதால் தீயை அணைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. மேலும், தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.