சென்னை: பதிவுத்துறையில் நடப்பு ஆண்டில் இதுவரை ரூ.5,920 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும் போது நடப்பாண்டில் பதிவுத்துறையில் ரூ.821 கோடி வருவாய் அதிகரித்துள்ளது.
Advertisement
சென்னை: பதிவுத்துறையில் நடப்பு ஆண்டில் இதுவரை ரூ.5,920 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும் போது நடப்பாண்டில் பதிவுத்துறையில் ரூ.821 கோடி வருவாய் அதிகரித்துள்ளது.