காஞ்சிபுரம்: 2012ல் ஸ்ரீபெரும்புதூரில் நகைக்காக மூதாட்டியை எரித்து கொன்ற வழக்கில் பெண்ணுக்கு 31 ஆண்டு சிறை தண்டனை வித்தித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 5 சவரன் நகைக்காக ராஜம் என்ற பெண்ணை எரித்து கொன்ற வழக்கில், சரிதாவுக்கு ஒரு ஆயுள் தண்டனையுடன் மொத்தம் 31 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கணவர் பாஸ்கரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ.7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கணவர் பாஸ்கர், மனைவி சரிதா உள்ளிட்ட 3 பேர் குற்றவாளிகள் என காஞ்சிபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
+
Advertisement