Home/செய்திகள்/நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 3-வது நாளாக மழை..!!
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 3-வது நாளாக மழை..!!
02:38 PM May 10, 2024 IST
Share
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 3-வது நாளாக மழை பெய்து வருகிறது. பலத்த காற்று, இடியுடன் கூடிய மழை காரணமாக பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.