டெல்லி: எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் மக்களவை ஆகஸ்ட் 4ம் தேதி காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பீகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.