Home/செய்திகள்/மேற்கு வங்கத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் பலி!!
மேற்கு வங்கத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் பலி!!
09:44 AM Dec 09, 2024 IST
Share
கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர். முர்ஷிதாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.