Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜூன் 3ல் பாபா ராம்தேவ் ஆஜராக கேரள நீதிமன்றம் ஆணை

திருவனந்தபுரம்: பொய் தகவல்களை கூறி விளம்பரங்கள் வெளியிட்ட விவகாரத்தில் பாபா ராம்தேவ் ஜூன் 3ல் ஆஜராக கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள அரசு தொடர்ந்த வழக்கில் பதஞ்சலி நிறுவன தலைமை இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணனும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கேரள சுகாதாரத்துறை தொடர்ந்த வழக்கில் 2 பேரும், கோழிக்கோடு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.