Home/Latest/கவரப்பேட்டை ரயில் விபத்துக்கு சதிச்செயலே காரணம்..!!
கவரப்பேட்டை ரயில் விபத்துக்கு சதிச்செயலே காரணம்..!!
10:01 AM Jul 31, 2025 IST
Share
சென்னை: கடந்த ஆண்டு அக்டோபர்.11-ல் கவரப்பேட்டை அருகே நடந்த ரயில் விபத்துக்கு சதிச்செயலே காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. தண்டவாளத்தில் இருந்த போல்ட், நட்டுகள் அகற்றப்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.