Home/செய்திகள்/கோவையில் லஞ்சம் பெற்ற அறநிலையத்துறை அதிகாரி கைது
கோவையில் லஞ்சம் பெற்ற அறநிலையத்துறை அதிகாரி கைது
07:01 AM Jul 18, 2025 IST
Share
கோவை: பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் ரூ.1.5 லட்சம் லஞ்சம் பெற்ற அறநிலையத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். சூலூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் லஞ்சம் பெற்றபோது அறநிலையத்துறை அதிகாரி இந்திரா கைது செய்யப்பட்டார்.