சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வலுவாக இல்லாததே அதிமுக தோல்விக்கு காரணம் என சிவகங்கை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தேர்தல் தோல்வி குறித்து அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர்.
Advertisement