சேலம்: காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் மழையால் பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 1,000 கனஅடியில் இருந்து 3,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால் நீர்த்திறப்பு 3,000 கன அடியாக அதிகரித்தது.
Advertisement