Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிரியாணி அபிராமிக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு

காஞ்சிபுரம் : குன்றத்தூர் அருகே கள்ளக்காதலுக்காக 2 குழந்தைகளை கொன்ற அபிராமி என்பவருக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. 2018ல் மூன்றாம் கட்டளையில் தனது 2 குழந்தைகள் அஜய் (6), கார்னிகா (4) ஆகியோரை கொன்றார் அபிராமி. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக 2 குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை தந்து கொன்றார்.