Home/செய்திகள்/வெள்ளப்பெருக்கு காரணமாக சுருளி அருவியில் 5வது நாளாக குளிக்கத் தடை!
வெள்ளப்பெருக்கு காரணமாக சுருளி அருவியில் 5வது நாளாக குளிக்கத் தடை!
11:55 AM Jul 23, 2025 IST
Share
தேனி: வெள்ளப்பெருக்கு காரணமாக சுருளி அருவியில் 5வது நாளாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.