Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அபிராமபுரத்தில் மூக்கில் கற்பூரம், விக்ஸ் தேய்த்ததில் குழந்தை பலி

சென்னை : சென்னை அபிராமபுரத்தில் தேவநாதன் என்பவரின் 8 மாத கைக்குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது. சளியை கட்டுப்படுத்த கற்பூரம், விக்ஸை மூக்கில் தேய்த்ததால் குழந்தை உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.