Home/செய்திகள்/மதுரை மாநகராட்சியில் மேலும் 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்
மதுரை மாநகராட்சியில் மேலும் 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்
10:03 PM Jul 16, 2025 IST
Share
மதுரை: மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி சொத்து வரி மோசடி விவகாரத்தில் மேலும் 4 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் 7 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 4 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.