திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி பிஜு(45) என்பவர் உயிரிழந்தார். இடுக்கி-அடிமாலி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் 6 வீடுகள் மீது மண்சரிந்து விபத்து ஏற்பட்டது.
+
Advertisement
