சென்னை: "30 மாதங்களில் 12 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது கீழடி அருங்காட்சியகம். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோரும் தமிழரின் தொன்மை கவினுறக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதக் கண்டு வியப்பதை இன்று நடந்த ஆய்வின்போது அறிந்துகொண்டேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
+
Advertisement