சென்னை: இன்று இரவே தனி விமானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் விரைகிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதலமைச்சர் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
+
Advertisement