சென்னை: கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்தது தொடர்பாக வெள்ளியன்று ஐகோர்ட் கிளை விசாரணை நடத்த உள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. ஐகோர்ட் கிளை நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் அமர்வு விசாரணை நடத்துகிறது.
+
Advertisement